https://ift.tt/yxJ4v56

மதுரை: காவல் நிலையங்கள், சிறையில் நிகழும் சந்தேக மரணங்களில் பிரேத பரிசோதனையின் வீடியோ பதிவை தேசிய மனித உரிமை ஆணையத்துக்கும், இறந்தவர் குடும்பத்தினருக்கும் விசாரணை அதிகாரி வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை பேரையூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ரமேஷ். இவர் 2020-ல் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் உயிரிழந்தார். அவரது உடலை மறு பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிடக்கோரி ரமேஷின் சகோதரர் சந்தோஷ் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/BmDAF7I

Post a Comment

0 Comments