
சென்னை: ராஜ் பவனில், ‘திங்க் டு டேர்’ என்ற 'எண்ணித் துணிக' நிகழ்ச்சியின் ஐந்தாம் பகுதியின் அங்கமாக ‘தேச வளர்ச்சியில் அரசு சாரா நிறுவனங்களின் பங்கு’ என்ற தலைப்பில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நிறுவனர்களுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார்.
அப்போது பேசிய ஆளுநர், "தொண்டு நிறுவனங்களை நிறுவியவர்கள் சமுதாயத்திற்கு முன்மாதிரியாக திகழ்கின்றனர். தன்னார்வ சேவையை ஊக்குவிக்கும் அவர்கள், அசைக்க முடியாத பக்தி மற்றும் அர்ப்பணிப்பு உணர்வை கொண்டுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/IGy9nxl
0 Comments