https://ift.tt/n7LG4xD

மதுரை: ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் முத்திரை பதிப்பது போன்று சிறப்பு பெறுகிறது சித்திரைத் திருவிழா.

மீனாட்சி அம்மன், அழகர் மலையில் வீற்றிருக்கும் கள்ளழகர் என இரு கோவிலுக்கான இத்திருவிழா சுமார் 22 நாளுக்கு மேலாக நடப்பது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் இத்திருவிழாவிற்கென போலீஸ் பாதுகாப்பு என்பதும் முக்கியத்துவம் பெறும். ஒரு மாதத்திற்கு முன்பாகவே பாதுகாப்பு குறித்த ஆலோசனை, பாதுகாப்பு வழிமுறைகளுக்கான பட்டியல்களை தயாரிப்பதில் மதுரை மாநகரம், மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மெனக்கிடுவர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/oVE4KBg

Post a Comment

0 Comments