https://ift.tt/p4Y3ho2

தருமபுரி: தமிழக ரேஷன் கடைகளில் விற்பனை செய்யும் அளவுக்கு கருப்பட்டி உற்பத்தி இல்லை என பனைத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் தெரிவித்தார்.

தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர் துறை துணை ஆணையர்கள், அதிகாரிகள், பனைத் தொழிலாளர் பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோருடன் தமிழ்நாடு பனைத் தொழிலாளர்கள் நலவாரியத்தின் ஆய்வுக் கூட்டம் தருமபுரி சுற்றுலா மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/NcXWyHO

Post a Comment

0 Comments