https://ift.tt/ug2YQOF

தருமபுரி: அதிமுகவை சொந்தமாக்கிக் கொள்ள நினைக்கும் இபிஎஸ்ஸின் எண்ணம் நிறைவேற ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம் என ஓபிஎஸ் அணி இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தருமபுரியில் தெரிவித்தார்.

தருமபுரியில் நேற்று (வெள்ளி) அதிமுக(ஓபிஎஸ் அணி) கிழக்கு, மேற்கு மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தருமபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் நடந்த இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் குமார், மேற்கு மாவட்ட செயலாளர் அரங்கநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/BxKfdr7

Post a Comment

0 Comments