https://ift.tt/ZH7Ayga

திண்டுக்கல்: பிளஸ் 2 தேர்வில் அனைத்து பாடங்களிலும் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த திண்டுக்கல் மாணவி நந்தினியின் வீட்டிற்குச் சென்ற கவிஞர் வைரமுத்து மாணவிக்கு தங்கப்பேனா வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் பொன் சீனிவாசன் நகரில் உள்ள மாணவி நந்தினியின் வீட்டிற்கு இன்று காலை கவிஞர் வைரமுத்து வருகை தந்தார். மாணவியின் இல்லத்தில் அவருக்கு தங்கப்பேனா வழங்கிய பாராட்டுக்கள் தெரிவித்தார். அப்போது மாணவியின் பெற்றோர் உடன் இருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YtWaOjy

Post a Comment

0 Comments