லக்னோவை டெல்லி வீழ்த்தியதன் விளைவு: சிஎஸ்கே, ஆர்சிபி அணியின் பிளே ஆஃப் நிலை என்ன?

டெல்லியில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் சீசனின் 64-வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை டெல்லி கேபிடல்ஸ் அணி 19 ரன்களில் வீழ்த்தி 14 புள்ளிகளுடன் சிஎஸ்கே, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுடன் இணைந்துள்ளது.

ஆனால், டெல்லியின் நெட் ரன் ரேட் ‘-0.377’ ஆக உள்ளது அந்த அணிக்கான பிளே ஆஃப் வாய்ப்பு சாதகம் அளிக்காது. லக்னோவுக்கும் இதே நிலைதான் நீடிக்கிறது. இதன் மூலம் அணிகளுக்கு இடையிலான பிளே ஆஃப் ரேஸ் மூன்று அணிகளுக்கு இடையில் குறுகியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments