
சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்தி வருகிறார் ஹர்திக் பாண்டியா. இந்தச் சூழலில் கேப்டனாக அவரது செயல்பாட்டை ஆர்சிபி அணியின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் விமர்சித்திருந்தார். அதற்கு தனது பாணியில் பதிலடி கொடுத்துள்ளார் கவுதம் கம்பீர்.
ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியில் உண்மைத்தன்மை அறவே இல்லை. கொஞ்சம் ஈகோவும் கலந்துள்ளது என தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஏபிடி சொல்லி இருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments