
செயின்ட் லூசியா: ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 205 ரன்களைச் சேர்த்துள்ளது.
செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சமி நேஷனல் கிரிக்கெட் மைதானத்தில் நடைப்பெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஓப்பனராக களமிறங்கிய விராட் கோலி 2வது ஓவரில் தூக்கி அடித்து கேட்ச் கொடுத்து டக் அவுட்டாகி வெளியேறினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments