
லாகூர்: இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் விராட் கோலி மூன்றவது பேட்ஸ்மேனாக விளையாட வேண்டுமென பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார்.
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா ஆடிய முதல் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக விராட் கோலி களம் கண்டார். அவருடன் கேப்டன் ரோகித் சர்மா இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்திருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments