
லண்டன்: இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரஹாம் தோர்ப் கடும் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
55 வயதாகும் கிரஹாம் தோர்ப் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதியன்று உயிரிழந்ததாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments