சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ்: 5-வது சுற்றை டிரா செய்தார் அர்ஜுன் எரிகைசி

சென்னை: இந்தியாவின் வலுவான கிளாசிக்கல் செஸ் போட்டியான சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2-வது பதிப்பு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வருகிறது.

தொடரின் 5-வது நாளான நேற்று 5-வது சுற்று போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, ஈரானின் பர்ஹாம் மக்சூட்லூவுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் அர்ஜுன் எரிகைசி வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments