தமிழகம்

50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு பள்ளிக் கல்வித் துறை புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி கிடைக்கும்.

Post a Comment

0 Comments