தமிழகம்

Tamil Nadu Government : தமிழ்நாடு முழுவதும் நாய் கடித்து உயிரிழக்கும் கோழி, ஆடு, மாடுகளுக்கான இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி அறிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments