https://ift.tt/2OYgHiR

கரோனா தொற்று பரவலை தடுக்க தமிழகத்தில் அனைத்து மாவட்ட சித்த மருத்துவப் பிரிவுகளுக்கும் தலா 300 கிலோ கபசுரக் குடிநீர், நிலவேம்பு குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

சித்த மருத்துவத்தில் திப்பிலி, நிலவேம்பு, சீந்தில்பொடி, ஆடாதொடை, வட்டத் திருப்பி, முள்ளிவேர், சந்தனம் உள்ளிட்ட 15 வகையான அரிய மூலிகைகளைக் கொண்டு கபசுரக் குடிநீர் சூரணம் தயாரிக்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3snGDSR

Post a Comment

0 Comments