https://ift.tt/2QfbG63

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பான பயணம் குறித்து போக்குவரத்து துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பல்வேறு அறிவுரைகளை வழங்கிஉள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகதினசரி கரோனா பாதிப்பு 9 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. எனவே,கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகஅரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்களின் தேவையைக் கருத்தில் கொண்டுபேருந்துகள், ரயில்கள், மெட்ரோரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன. இருப்பினும், கரோனா தொற்றில் இருந்து மக்கள், தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2QDSTkF

Post a Comment

0 Comments