https://ift.tt/2QnLsyF

பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளதால், நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான தேயிலைத் தூள் தேக்கமடைந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தின் பிரதான தொழில் தேயிலை விவசாயம். மாவட்டத்தின் பொருளாதாரத்தில் தேயிலை உற்பத்தி முக்கியப் பங்கு வகிக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் 65,000-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் தேயிலை சாகுபடி செய்யப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் தேயிலைத் தூள், குன்னூர் ஏல மையங்களில் விற்பனை செய்யப்படுகிறது. அங்கிருந்து லாரிகள் மூலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3sV8Y30

Post a Comment

0 Comments