https://ift.tt/2RGw3cW

பெங்களூருவில் ஆதிசேஷன் சிலை செய்வதற்காக 230 டன் எடை கொண்ட பாறை ஏற்றிய ராட்சத லாரி வேலூர் வழியாக கடந்து சென்றது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு ஈஜிபுரா பகுதியில் கோதண்டராமசாமி கோயிலில் ஒரே கல்லாலான சுமார் 64 அடி உயரத்துடன் 11 முகங்கள், 22 கைகளுடன் கூடிய 108 அடி உயரத்தில் விஸ்வரூப கோதண்டராமர் சிலை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கொரக்கோட்டை கிராமத்தில் உள்ள பாறைகளில் இருந்து மத்திய, மாநில அரசுகளின் அனுமதியுடன் பாறை வெட்டி எடுக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3uYMfVi

Post a Comment

0 Comments