
கரோனா பாதிப்பால் சென்னையில், குறிப்பாக ஓஎம்ஆர் சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் நூற்றுக்கணக்கான வீடுகள் காலியாக உள்ளன. இதனால் சொத்து வரி, தண்ணீர் வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அதன் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கரோனா 2-வது அலை பாதிப்பு அதிகமாக இருப்பதால் இரவு நேர ஊரடங்கையும், ஞாயிறுதோறும் முழு நேர ஊரடங்கையும் தமிழகஅரசு அறிவித்துள்ளது. கரோனா தொற்றால் கடந்த ஆண்டில் இருந்தே பொதுமக்கள் பல்வேறுஇன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3nb5tEr
0 Comments