https://ift.tt/2RXUVx3

கரோனா பாதிப்பால் சென்னையில், குறிப்பாக ஓஎம்ஆர் சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் நூற்றுக்கணக்கான வீடுகள் காலியாக உள்ளன. இதனால் சொத்து வரி, தண்ணீர் வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அதன் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கரோனா 2-வது அலை பாதிப்பு அதிகமாக இருப்பதால் இரவு நேர ஊரடங்கையும், ஞாயிறுதோறும் முழு நேர ஊரடங்கையும் தமிழகஅரசு அறிவித்துள்ளது. கரோனா தொற்றால் கடந்த ஆண்டில் இருந்தே பொதுமக்கள் பல்வேறுஇன்னல்களை சந்தித்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3nb5tEr

Post a Comment

0 Comments