https://ift.tt/3egCYRG

கண்காணிப்புப் பணியின்போது பொதுமக்களிடம் போலீஸார் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் நேற்று முன்தினம் இரவு முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி, சென்னை முழுவதும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3el3R6Z

Post a Comment

0 Comments