https://ift.tt/2S9bDtj

கரோனா பரவல் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வருகை குறைந்துள்ளது. இதனால் 42 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

தமிழகத்தில் கரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளது. தொற்று பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3gKfp6w

Post a Comment

0 Comments