https://ift.tt/3gEubfc

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஆலோசனைக் கூட்டம் சென்னை தியாகராயநகரில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில், தமிழக அரசு அமல்படுத்தியுள்ள கரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டன.

கூட்டத்துக்கு பிறகு ஏ.எம்.விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3viKrqa

Post a Comment

0 Comments