
சிவகங்கை மாவட்டம், திருப் புவனம் அருகே கொந்தகை யில் நடந்த அகழாய்வில் கிடைத்த முதுமக்கள் தாழிகளில் குறியீடுகளுடன் கூடிய 3 கருப்பு, சிவப்பு மண் குவளைகள் கண் டெடுக்கப்பட்டன.
திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் 7-ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. கீழடி, கொந்தகையில் தலா மூன்று குழிகளும், அகரத்தில் ஒரு குழியும் தோண்டப்பட்டன. கொந்தகையில் இதுவரை 7 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. அதில் 2 முதுமக்கள் தாழிகளில் எலும் புகளும், 3 கருப்பு, சிவப்பு மண் குவளைகளும் இருந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3dZphaI
0 Comments