
கரோனா அச்சத்தின் காரணமாக, மது போதையில் வரும் வாகன ஓட்டுநர்களைப் பிடிக்க, மாநகர காவல் துறையினர் தயங்குவதால், அப்பணி ஓராண்டுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகர போக்குவரத் துப் பிரிவு காவலர்கள், தினசரி முக்கிய இடங்களில் வாகனத் தணிக்கை மேற்கொண்டு, சாலைவிதிகளை மீறும் வாகன ஓட்டுநர் கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3e1flgX
0 Comments