
வதந்திகளை நம்பாமல் மக்கள்கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
கரோனா தொற்று குறித்து இந்திய விஞ்ஞானிகளின் முனைப்பு (ஐஎஸ்ஆர்சி) சார்பில், கரோனா தடுப்பூசி குறித்து எழுந்துள்ள சந்தேகங்களுக்கு மருத்துவர்கள் விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி இணையவழியில் நேற்று நடைபெற்றது. ஐஎஸ்ஆர்சி ஒருங்கிணைப்பாளர் ராமானுஜம் வரவேற்றார். முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சியில் மருத்துவகள் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3x9KEOq
0 Comments