
கரோனா தொற்று அதிகரித்துள்ளதால், இன்று முதல் முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்கப்படும் என தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கத்தலைவர் கே.பி.முரளி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘‘கடந்த ஆண்டு ஜுலை 6-ம் தேதிமுதல் முகக் கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்க முடியும்என்று தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fXnq7O
0 Comments