https://ift.tt/3d3rNfG

கரோனா தொற்று அதிகரித்துள்ளதால், இன்று முதல் முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்கப்படும் என தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கத்தலைவர் கே.பி.முரளி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘‘கடந்த ஆண்டு ஜுலை 6-ம் தேதிமுதல் முகக் கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்க முடியும்என்று தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fXnq7O

Post a Comment

0 Comments