https://ift.tt/3dB4LNv

எலி மருந்து கலந்து வைத்த பன் ரொட்டிகளை தெரியாமல் சாப்பிட்ட பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை ராஜமங்கலம், தாதங்குப்பம், புதுத் தெருவைச் சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி லிடியா (38). இவர்கள் அதே பகுதியில் பாஸ்ட் புட் கடை நடத்தி வந்தனர். இவர்கள் வசித்து வரும் வீட்டில் எலித் தொல்லை அதிக அளவில் இருந்துள்ளது. காய்கறிகள் மற்றும் வீட்டில் உள்ள மளிகை பொருட்கள் உட்பட அனைத்தையும் எலிகள் கடித்து சேதம் செய்துள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2QlzLIB

Post a Comment

0 Comments