https://ift.tt/3dGribM

இரவு நேர ஊரடங்கை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கை மீறி இயக்கப்படும் வாகனங்களை நிறுத்தி அபராதம் விதிக்கின்றனர்.

தமிழகத்தில் கரோனா தடுப்புநடவடிக்கையாக இரவு 10 மணிமுதல் காலை 4 மணி வரைஊரடங்கு அமல்படுத்தப்பட் டுள்ளது. வாகனங்கள் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/32EAg33

Post a Comment

0 Comments