
இரவு நேர ஊரடங்கை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கை மீறி இயக்கப்படும் வாகனங்களை நிறுத்தி அபராதம் விதிக்கின்றனர்.
தமிழகத்தில் கரோனா தடுப்புநடவடிக்கையாக இரவு 10 மணிமுதல் காலை 4 மணி வரைஊரடங்கு அமல்படுத்தப்பட் டுள்ளது. வாகனங்கள் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/32EAg33
0 Comments