https://ift.tt/3dWo7eT

இருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தைக் கொண்டுசென்ற விவகாரத்தில், தேர்தல் பணியாளர்கள் 4 பேருக்கு கொடுத்த சம்மனை போலீஸார் திரும்பப் பெற்றனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. அப் போது, சென்னை வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட, தரமணி 100 அடி சாலையில் அமைந்துள்ள பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்திலிருந்து 3 ஊழியர்கள் இருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தை எடுத்துச் சென்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2PXvXx0

Post a Comment

0 Comments