https://ift.tt/3uM4exW

கரோனா பெருந்தொற்று காலத்தை தவறாக பயன்படுத்தி காவல் துறையில் பணி செய்யும் சிலர் வியாபாரிகளிடம் இலவசமாக பொருட்களை கேட்பதாகவும், தர மறுக்கும் வணிக நிறுவனங்கள் மீது உள்நோக்கத்துடன் அபராதம் விதிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் ரமணாஸ் உணவகம் உள்ளது. சில தினங்களுக்கு முன்பு இந்த உணவகத்துக்கு வந்த காவலர் ஒருவர் அங்கு இலவசமாக சாம்பார் கேட்டதாகவும், அவர்கள் தராததால் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதன் பின்னர் தொடர்ச்சியாக கடந்த 2 நாட்களாக அந்த உணவகத்துக்கு வந்த காவல் துறையினர் அவர்களை வியாபாரம் செய்யவிடாமல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/32b1azo

Post a Comment

0 Comments