
சென்னை தாம்பரம் சானடோரியத்தில் தேசிய சித்த மருத்துவ நிறுவன மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், கரோனா தொற்றின் 2-வது அலை தீவிரமடைந்துள்ளதால், இந்த மருத்துவமனை கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்படுகிறது. இது தொடர்பாக மருத்துவமனை இயக்குநர்ஆர்.மீனாகுமாரி கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3aH5MSb
0 Comments