https://ift.tt/3eiiszW

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சென்னை காவல்துறை சார்பில் தினமும் 200 இடங்களில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது. கரோனா தடுப்பு விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

கரோனா தடுப்புப் பணியில் முன்கள வீரர்களாகச் செயல்படும் காவல் துறையினர் தொடர் விழிப்புணர்விலும் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, சென்னை அமைந்தகரையில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் சார்பில் நடைபெற்ற கரோனா விழிப்புணர்வு முகாமில் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் கலந்து கொண்டார். தொடர்ந்து கரோனா விழிப்புணர்வு சைக்கிள் பேரணியைத் தொடங்கி வைத்து பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3sJa8i2

Post a Comment

0 Comments