
தமிழகத்தில் கரோனா தொற்று தீவிரத்தைத் தடுக்க ஊரடங்கை அமல்படுத்தி கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. ஆரம்பத்தில் ஓரிருவர் மட்டுமே பாதிக்கப்பட்டு வந்தனர். ஆனால், தொடர்ந்து தொற்று அதிகரித்து, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில்தினசரி பாதிப்பு 6 ஆயிரத்தைக் கடந்தது. தினமும் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2QgKEea
0 Comments