
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு இருப்பதால் சென்னையில் இருந்து நேற்று பல்வேறு இடங்களுக்கு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 1000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டன.
கரோனா பரவலைத் தடுக்க தமிழகத்தில் கடந்த 20-ம் முதல்இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும்.இதேபோல், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vd9cE2
0 Comments