https://ift.tt/3mOMaAx

சென்னை; புறநகர்ப் பகுதிகளில் இன்று அதிகாலையில் மழை பெய்தது. மேலும், 7 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்திலும் கடந்த சில வாரங்களாக வளிமண்டலத்தில் ஏற்பட்ட சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கோடை வெப்பத்திலிருந்து விடுபட்டு மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3abHNuu

Post a Comment

0 Comments