
செங்கல்பட்டு அருகே சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில் சாலை அமைக்க வலியுறுத்தி, ஊராட்சி அலுவலகத்தில் பாய், தலையணையுடன் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில் 1-வது வார்டுக்கு உட்பட்ட பாவேந்தர் தெரு, புத்தர் தெரு மற்றும் ராஜம்மாள் தெரு ஆகிய பகுதிகளில் புதியதாக சாலை அமைக்க ரூ.6 லட்சம் நிதி ஒதுக்கி 6 மாதமாகியும் பணிகள் தொடங்கப்படவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mT431m
0 Comments