
காஞ்சிபுரம் மாவட்டம் ஆலந்தூர், பெரும்புதூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய 4சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை, காரைப்பேட்டை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகத்தில் வரும் 2-ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக 134 மேற்பார்வையாளர்கள், 134 உதவியாளர்கள், 134 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான பயிற்சி வகுப்பு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் பங்கேற்றனர். தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vi55a1
0 Comments