
மருத்துவர்கள் கரோனா பணிக்கு செல்வதால், செவிலியர், உதவியாளருடன் மினி கிளினிக் இயங்கும் என பொது சுகாதாரத் துறை இயக்குநர் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் 1,950 மினிகிளினிக்குகள் உள்ளன. இந்நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நேற்று ஆய்வு செய்த சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், ‘‘கரோனா பரவல் அதிகரித்து வருவதால் மினி கிளினிக்குகளில் பணியாற்றும் அனைத்து மருத்துவர்களும் கரோனா சிகிச்சை பணிக்காக அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நியமிக்கப்படுகின்றனர்’’ என்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/32Lpp7s
0 Comments