https://ift.tt/3nubE6C

வேலூர் நேதாஜி மார்க்கெட் பகுதியில் தடையை மீறி சிலர் வியாபாரத்தில் ஈடுபட்டதால் மார்க்கெட் முழுவதும் இரும்பு தடுப்புகள் அமைத்து நேற்று மூடப்பட்டது.

வேலூரில் பெருகி வரும் கரோனா தொற்றை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளன. அதில், வேலூர் நேதாஜி மார்க் கெட் பகுதியில் இயங்கி வந்த காய்கறி மார்க்கெட் மற்றும் பூ மார்க்கெட் வெவ்வேறு இடங் களுக்கு இடமாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் மாநகராட்சி நிர்வாகத்துக்கு உத்தர விட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xzbUWr

Post a Comment

0 Comments