
தமிழகத்தில் மதுபானக் கடைகள் இன்று முதல் இரவு 9 மணிவரை செயல்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இரவு 8 மணி வரை டோக்கன் விநியோகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3v4bXHX
0 Comments