https://ift.tt/3sNuUNs

‘கரோனா இல்லா’ சான்றுடன்வரும் சுற்றுலா பயணிகளை நீலகிரி மாவட்டத்துக்குள் அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.ஏ.பாஸ்கரன் கூறும்போது, "நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாவை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3tFvqOO

Post a Comment

0 Comments