https://ift.tt/3xkM7kG

திருநெல்வேலி- தென்காசி இடையே அமைக்கப்படும் நான்கு வழிச்சாலைக்காக மீண்டும் பசுமையான மரங்கள் வெட்டப்படுகின்றன. மரங்களை வெட்டாமல் நவீன தொழில்நுட்பத்துடன் இடம் மாற்றி நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் ஆட்சியருக்கு மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

திருநெல்வேலி- தென்காசி இடையிலான நான்குவழி சாலைப் பணிகள் கடந்த 8 ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது. தற்போது இத்திட்டப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டிருக்கின்றன. மொத்தம் 45.6 கி.மீ. இருவழிப் பாதை நான்கு வழிச்சாலையாக மாற்றப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xbzdFI

Post a Comment

0 Comments