https://ift.tt/3sqTjs2

சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த சின்ன கலைவாணர் விவேக் நம்மை விட்டுப் பிரிந்தார் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேதனையைப் பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட இரங்கல் குறிப்பில், "சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து, சின்னக் கலைவாணர் என்று எல்லோராலும் ஏற்றிப் போற்றப்பட்ட நடிகர் விவேக் அவர்கள், திடீர் மாரடைப்பால் இன்று காலையில் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார் என்ற செய்தி, மிகுந்த வேதனை அளிக்கின்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ttkd3E

Post a Comment

0 Comments