https://ift.tt/3t65R8u

வேலூரில் முகக்கவசம் அணியாத பயணிகள் பேருந்துகளில் ஏற அனுமதி இல்லை என அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் நேற்று ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.

வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 497 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெருகிவரும் கரோனா தொற்றை கட்டுப்படுத்த தொற்று தடுப்புப்பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. முகக்கவசம் அணியாதவர்களுக்கும், தனி மனித இடைவெளியை பின் பற்றாதவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3aQ8xku

Post a Comment

0 Comments