
வெம்பாக்கம் அருகேயுள்ள குண்டி யான்தண்டலம் கிராமத்தில் உள்ள சோமநாதீஸ்வரர் கோயிலில் 10 ஆண்டுகள் பழமையான சந்தன மரத்தின் பெரிய கிளையை மர்ம நபர்கள் வெட்டி கடத்தியுள்ளனர்.
தி.மலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டத்துக்கு உட்பட்ட குண்டியான்தண்டலம் கிராமத்தில் சோமநாதீஸ்வரர் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயில் வளாகத்தில் 10 ஆண்டுகள் பழமையான 3 சந்தனமரங்கள் பெரிய அளவில் வளர்ந்துள்ளன. கோயில் பணியாளர்களால் முறையாக பராமரிக்கப்பட்டு வந்த சந்தனமரங்களில் ஒரு மரத்தின் பெரிய கிளையை மர்ம நபர்கள் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெட்டி கடத்தியுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/32ViY1G
0 Comments