
தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) புதிய கிளை சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்குபுதிய எஸ்.பி.யும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் தீவிரவாதம் தொடர்பான வழக்குகளை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரித்து வருகிறது. இதன் தலைமையகம் டெல்லியில் உள்ளது. மும்பை, கொல்கத்தா, குவாஹாட்டி, ஜம்மு, லக்னோ, ராய்ப்பூர், சண்டிகர், ஹைதராபாத், கொச்சி ஆகிய இடங்களில் இதன் கிளை அலுவலகங்கள் உள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/325sZZz
0 Comments