https://ift.tt/3tFzwqf

கரோனா கட்டுப்பாடுகளுடன் மே 2-ம் தேதி திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை நடக்கும் என்றும் அன்று இரவு 12 மணிக்குள் முடிவுகளை அறிவிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடந்தது. இதில் பதிவானவாக்குகள் அடங்கிய இயந்திரங்கள் 76 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Qq931k

Post a Comment

0 Comments