https://ift.tt/3tj7Nve

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கரோனாவுக்கு தேவையான மருந்து, சாதனங்கள் வாங்க செலவிட்டத் தொகை எவ்வளவுஎன தகவல்கள் கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பல முறை விண்ணப்பித்தும் தராததால் டெல்லியில் இருமுறை மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து 20 நாட்களுக் குள் முழு விவரங்களையும் தருமாறு புதுச்சேரி சுகாதாரத்துறைக்கு மத்திய தகவல் ஆணையம் உத் தரவு பிறப்பித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mMtIse

Post a Comment

0 Comments