
சென்னையில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்ட நிலையில், அம்மா உணவகங்களுக்கு வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக இருந்தது.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அத்துடன், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் அரசு அறிவித்தது. அதன்படி, 7 மாதங்களுக்குப் பிறகு நேற்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3tMpl3b
0 Comments