https://ift.tt/3uTHZpT

தமிழக அரசின் கட்டுப்பாடுகளைமீறி ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்களில் அதிகளவில் பயணிகளை ஏற்றி செல்வதால், கரோனா பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா நோய் தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கரோனா பரவலை தடுக்க வாடகை டாக்சி வாகனங்களில் ஓட்டுநர் தவிர 3 பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும். ஆட்டோக்களில் 2 பயணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3afX3q6

Post a Comment

0 Comments